மூடு

செ.வெ.எண்:220- நீலகிரி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
02

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 30 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, கௌரவித்தார்.(PDF 31KB)

01