செ.வெ.எண்:227- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 11-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/05/2025

நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் ஒரு அங்கமான 11-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.(PDF 29KB)