மூடு

செ.வெ.எண்:225- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 07/05/2025
02

நீலகிரி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 20KB)

03  01