செ.வெ.எண்:233- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 10/05/2025

நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, நடத்திய புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 29KB)