மூடு

செ.வெ.எண்:236- நீலகிரி மாவட்டத்தில் “கல்லூரி கனவு 2025” நிகழ்ச்சயானது 14.05.2025 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2025

நீலகிரி மாவட்டத்தில் “கல்லூரி கனவு 2025” நிகழ்ச்சயானது உதகை அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 14.05.2025 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ள வெற்றியாளர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்க உரை அளிக்க உள்ளனர்.(PDF 217KB)