செ.வெ.எண்:246- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில், பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)