மூடு

செ.வெ.எண்:250- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 22.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2025
05

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 157 பயனாளிகளுக்கு ரூ.4.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 42KB)

01 02 03 04  06