செ.வெ.எண்:250- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 22.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 157 பயனாளிகளுக்கு ரூ.4.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 42KB)