செ.வெ.எண்:256- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2025

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாமினையும் கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,. அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 45KB)