செ.வெ.எண்:256 – தோட்டக்கலைத்துறை மூலம் பூங்கா போட்டிகளுக்கான விண்ணப்பம் வழங்கல்
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2024
உதகையில் 126வது மலர்க்காட்சி இ;வ்வாண்டு வருகிற மே மாதம் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ளது. மலர்க்காட்சியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்கு, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்கா போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள் உதகை, தோட்டக்கலை உதவி இயக்குநர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் 18.04.2024-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. (PDF 38KB)