மூடு

செ.வெ.எண்:258- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2025
02

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஃ துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

01