மூடு

செ.வெ.எண்:259- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கனமழை காரணமாக மரம் விழுந்து உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2025
04

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி செல்வன் ஆதிதேவ் என்பவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்ததை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.(PDF 30KB)

01 02 03