செ.வெ.எண்:260- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும், 186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளையும் வழங்கினார்.(PDF 38KB)