செ.வெ.எண்:261- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தற்காலிக அரசு கலைக்கல்லூரியை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், தற்காலிகமாக அமைகப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.(PDF 21KB)