• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:262 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “என் கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/04/2024
P.R.NO. 262 - 0124

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற “என் கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.(PDF 40KB)

P.R.NO. 262 - 0324 P.R.NO. 262 - 0224