மூடு

செ.வெ.எண்:263- நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மழையின் காரணமாக நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

நீலகிரி மாவட்டத்தில் பசலி 1434-க்கான வருவாய் தீர்வாயம் ஏற்கனவே 28.05.2025 முதல் 30.05.2025 வரை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள் மாற்றம் செய்து 09.06.2025 முதல் 11.06.2025 வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது. (PDF 143KB)