செ.வெ.எண்:264- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 30KB)