மூடு

செ.வெ.எண்:265- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2025
05

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையினால் குந்தா வட்டத்திற்குட்பட்ட இத்தலார் – பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

01 02 03 04