மூடு

செ.வெ.எண்:292- நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் (2024-2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் (2024-2026) ஆய்வுக் கூட்டம், தலைவர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் இன்று (11.06.2025) நடைபெற்றது.(PDF 47KB)

01