மூடு

செ.வெ.எண்:305- குந்தா வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -13.06.2025

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025
02

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் 62 பயனாளிகளுக்கு ரூ.38.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 62KB)

01  03 04