மூடு

செ.வெ.எண்:316- நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025
01

நீலகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)

02