செ.வெ.எண்:328- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் உதகை மற்றும் குன்னூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025

நீலகிரி மாவட்டத்தில், உதகை மற்றும் குன்னூர் வட்டங்களில், உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.(PDF 111KB)