• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:328- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் உதகை மற்றும் குன்னூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025
01

நீலகிரி மாவட்டத்தில், உதகை மற்றும் குன்னூர் வட்டங்களில், உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.(PDF 111KB)

03 02