• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:331- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று நடைபெறவுள்ளன

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025

ஜூலை 18ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு உதகை சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.(PDF 37KB)