செ.வெ.எண்:335- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ.ஜடோத்து ஹுசைன் அவர்கள், அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.(PDF 114KB)