செ.வெ.எண்:34- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 29.01.2025 அன்று பந்தலூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025
இதனை முன்னிட்டு ஜனவரி மாதம் எதிர்வரும் 29.01.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.(PDF 25KB)