செ.வெ.எண்:351- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.07.2025) நடைபெற்றது.(PDF 38KB)