செ.வெ.எண்:356- அரசு தலைமைக் கொறடா அவர்கள் உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 38KB)