செ.வெ.எண்:357- உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், 50 ஆசிரியர்களுக்கு பசுமை பள்ளி திட்டம் தொடர்பாக, ஒரு நாள் பயிற்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 51KB)