செ.வெ.எண்:377- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலிக்கல் பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025

நீலகிரி மாவட்டம், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சுங்கம் சி.எஸ்.ஐ சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 58KB)