செ.வெ.எண்:382- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேத்தி பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அச்சனக்கல் சமுதாய கூடத்தில்; நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.(PDF 316KB)