செ.வெ.எண்:385- நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025

நீலகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)