செ.வெ.எண்:386- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி நகராட்சி மற்றும் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி மற்றும் கோத்தகிரி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.(PDF 307KB)