• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:394- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025
01

நீலகிரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 32KB)

03 02