• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:397- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025
01

நீலகிரி மாவட்டத்தில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு,மலர்ச்செடிகள் நடவுசெய்யும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 41KB)

02