மூடு

செ.வெ.எண்:412- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2024
P.R.NO. 412 - 0124

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். (PDF 37KB)

P.R.NO. 412 - 0224