மூடு

செ.வெ.எண்:414- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2024
P.R.NO. 414 - 0124

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் ரொக்கமும் வழங்கினார்கள். (PDF 36KB)

P.R.NO. 414 - 0324 P.R.NO. 414 - 0224