மூடு

செ.வெ.எண்:424- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2024
P.R.NO. 424 - 0124

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செல்வன் கவியரசன் குடும்பத்தினரை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 31KB)