மூடு

செ.வெ.எண்:429- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பந்தலூர் வட்டம் 24-07-2024

வெளியிடப்பட்ட தேதி : 24/07/2024
PR.NO-429 0224

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2024) தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் பார்வையிட்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும், சமையலறை மற்றும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 23KB)

PR.NO-429 0624 PR.NO-429 0524 PR.NO-429 0424 PR.NO-429 0124