மூடு

செ.வெ.எண்:445- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கருவிகள், பொருட்கள் மற்றும் இயந்திரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2024
P.R.NO. 445 - 0124

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கருவிகள், பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.08.2024) நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)

P.R.NO. 445 - 0224