செ.வெ.எண்:469- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகமண்டலம் நகர்புற வாழ்வாதார மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் உதகமண்டலம் நகர்புற வாழ்வாதார மையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 45KB)