செ.வெ.எண்:482- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12-08-2024
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 224 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 32KB)