• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:484- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025
02

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு, இத்தலார், முள்ளிக்கூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 58KB)

01  03 04