• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:500- ஈரோட்டில் உள்ள VOC பார்க்ஸ் போர்ட்ஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 07, 2025 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

இந்திய இராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி 26 ஆகஸ்ட் 2025 முதல் 07 செப்டம்பர் 2025 வரை தமிழ்நாடு மாநிலம் ஈரோட்டில் உள்ள VOC பார்க் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த பேரணி மூலம் இந்திய இராணுவத்தில் சேர்வதற்காக தமிழ்நாட்டின் பின்வரும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படுவர்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர். (PDF 60KB)