• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:501- கோத்தகிரி நகராட்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025
02

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி அரசு உதவிபெறும் புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு வழங்கி, குழந்தைகளுடன் உணவு உட்கொண்டார்.(PDF 48KB)

03  01