செ.வெ.எண்:507- நீலகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 30.08.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025
“நலம் காக்கும் ஸ்டாலின்” 3-வது முகாமானது எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை வட்டாரம், செயின்ட் மேரிஸ் ஹில் பெத்லகேம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.(PDF 45KB)