செ.வெ.எண்:51- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025

நீலகிரி மாவட்டத்தில், அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 41KB)