மூடு

செ.வெ.எண்:521 – திரு.ஜான் சல்லிவன் பூங்காவினை மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, கண்ணேரிமுக்கு பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட திரு.ஜான் சல்லிவன் பூங்காவினை மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 44KB)

01 03 04