செ.வெ.எண்:527 – நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024
நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்தியினை அனைத்து கால்நடை வளர்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கான மருத்துவச் சிகிச்சை மற்றும் இதர சேவைகளை பெற்று பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (PDF 37KB)