செ.வெ.எண்:557- மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உருது உயர்நிலைப் பள்ளியின் கல்வெட்டினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி காந்தல் பகுதியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்; முன்னிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உருது உயர்நிலைப்பள்ளியின் கல்வெட்டினை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்.(PDF 48KB)
