மூடு

செ.வெ.எண்:559- மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025
01

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

02