செ.வெ.எண்:566- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேவர்சோலை பேரூராட்சியில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2024

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சியில் ரூ.2.49 கோடி மதிப்பீட்டில முடிவடைந்த வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 204KB)